உள்நாடு

கொரோனா : பலி எண்ணிக்கை 184

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 184 ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

முச்சக்கர வண்டி எரிபொருள் கோட்டாவில் மாற்றம்

ஊரடங்கு காலத்தில் மக்கள் வீதிகளில் பயணிக்கத் தடை

மகநெகும முன்னாள் அதிகாரிகள் இருவருக்கும் விளக்கமறியல்!

editor