உலகம்

கொரோனா பயத்தால் ஜேர்மன் அமைச்சர் தற்கொலை

(UTVNEWS | GERMANY) – ஜேர்மன் அமைச்சர் கொரோனா வைரஸ் பயத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

ஜெர்மனியின் ஹெஸ் பிராந்தியத்தின் மாநில நிதி அமைச்சரான தொமஸ்  ஷாஃபெரின் என்பவரே தனது 54  வயதில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவர், கொரோனா வைரஸ் நெருக்கடியிலிருந்து ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக விரக்தியில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஈரானில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஆப்கானியர்களின் பஸ் விபத்து – 71 பேர் பலி

editor

பிரதமர் கொலை முயற்சி : 14 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை

டொனால்ட் ட்ரம்ப் இற்கு அமைதிக்கான நோபல் பரிசு