உள்நாடு

கொரோனா நோயாளிகளில் 656 பேர் சிகிச்சையில்

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 06 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,007 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு 2,674 பேர் உள்ளாகியுள்ள நிலையில் தொடர்ந்தும் 656 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கலா ஓயா வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு

editor

முருங்கன், சிலாவத்துறை பிரதேச வைத்தியசாலைகளுக்கு ரிஷாட் எம்.பி விஜயம்!

editor

இலங்கையில் புதிய 2000 ரூபா தாள்கள் மக்கள் பாவனைக்கு!

editor