உள்நாடு

கொரோனா நோயாளிகளில் 656 பேர் சிகிச்சையில்

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 06 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,007 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு 2,674 பேர் உள்ளாகியுள்ள நிலையில் தொடர்ந்தும் 656 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பேச்சுவார்த்தை நிறுத்தப்படவில்லை – சஜித் தலைவராக இருப்பார் – முஜிபுர் ரஹ்மான்

editor

உயர்தர பரீட்சை காலங்களில் மின் வெட்டு தடையை நிறுத்த முடியாது

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு சி.ஐ.டி அழைப்பு!

editor