உள்நாடு

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 571 ஆக உயர்வு

இதற்கமைய, புதிதாக 4 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக குறித்த  அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா  தொற்றிலிருந்து 126 பேர் பூரண குணமடைந்துள்ளதோடு 7 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஈ.டி.ஐ பணிப்பாளர்களை கைது செய்ய பிடியாணை

சபுகஸ்கந்த தொழில்நுட்பக் கோளாறுகள் வழமைக்கு

5 இஸ்லாமிய அமைப்புக்களின் தடை நீக்கப்பட்டது – வர்தமானி வெளியீடு