உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2084 ஆக உயர்வு

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2084 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

பல்கலைக்கழக அனுமதிக்கான கையேடுகள் வௌியீடு

பஸ், ரயில்களில் கிருமிகளை அழிக்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்

மேலும் 100,000 பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு