உள்நாடு

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 872 ஆக உயர்வு

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் 03 பேர் இனங்காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 872 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

ஜனவரி முதல் கடவுச்சீட்டுக்காக வரிசையில் நிற்கத்தேவையில்லை!

பொதுத் தேர்தல் தொடர்பில் 716 முறைப்பாடுகள்

editor

இலங்கையில் 20 வது கொரோனா மரணம் பதிவானது