உள்நாடு

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 671 ஆக உயர்வு

(UTV|கொழும்பு )- நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 671 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 157 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் 07 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

கடவுச்சீட்டு, வீசா மோசடிகள் – 219 வெளிநாட்டவர் இதுவரை கைது – அமைச்சர் ஆனந்த விஜேபால

editor

20 ஆவது திருத்தம் – 2வது நாள் பரிசீலனை இன்று

அரச மற்றும் தனியார் ஊழியர்களின் ETF – EPF தொடர்பில் அரசு நடவடிக்கை