உள்நாடு

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 671 ஆக உயர்வு

(UTV|கொழும்பு )- நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 671 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 157 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் 07 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

கோப் குழுவுக்கு நியமிக்கப்பட்ட 22 உறுப்பினர்கள்

புதுவருடத்தில் 25,000 பயணிகள் நாட்டுக்கு வருகை!

மஹிந்த, நாமலுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் – ரோஹித்த அபேகுணவர்தன

editor