உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 460 ஆக உயர்வு

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 460 ஆக உயர்வடைந்துள்ளது.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 118 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளராக அஸீம் நியமனம்!

editor

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

editor

60 வகையான மருந்து பொருட்களின் விலைகள் அதிகரிப்பு