உள்நாடு

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3388 ஆக அதிகரித்துள்ளது.

இதனப்டி, நாட்டில் நேற்றைய தினத்தில் ஆறு பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

அமெரிக்காவில், குவைட், ஓமான் ஆகிய நாடுகளில் இருந்து வந்த தலா ஒவ்வொருவருக்கும், ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்து வந்த 3 பேருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் 130 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இதற்கமைய, நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து இதுவரையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3245 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல்

சஜித் பிரேமதாச வெற்றி பெற்றால் நாட்டை ஆளப் போவது அவரல்ல

editor

சிங்கராஜ என்றால் அபிவிருத்தி – வில்பத்து என்றால் இனவாதம்