உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 122 ஆக அதிகரிப்பு

(UTV|கொழும்பு) – நாட்டில் மேலும் 02 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொரோனா தொற்றுக்குள்ளாகியோரின் எண்ணிக்கை 122 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

கரையோர ரயில் அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை

கொவிட் -19 தடுப்பூசிகளின் ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதிக்கவில்லை

பதுளை, ஹாலிஎல பகுதியில் புகையிரதம் தடம்புரள்வு