உள்நாடு

கொரோனா தொற்று : மேலும் 3 பேர் பாதிப்பு

(UTV| கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு மொத்தமாக 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்திருந்தார்.

பாதிக்கப்பட்டவர்களில் 13 வயதுச் சிறுமி, 34 வயதுடைய மற்றும் 50 வயதுடைய ஆண்கள் இருவர் அடங்குவர்

Related posts

07 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

மருந்து இறக்குமதிக்கு 80 மில்லியன் டாலர் ஒதுக்கீடு

சர்வதேச கடற்படை வீரர்கள் 47 பேர் இலங்கைக்கு