உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|கொழும்பு)- இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 199 ஆக  அதிகரித்துள்ளது.

Related posts

யாருக்கு ஆதரவு? – நாளை இறுதித் தீர்மானம்

சவூதி அரேபிய தூதுவருடனான சந்திப்பு

சண் குகவரதன் இன்று நீதிமன்றில்