உள்நாடு

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

(UTV|COLOMBO) – இலங்கையில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 180 ஆக  அதிகரித்துள்ளது.

Related posts

நாட்டினதும், மக்களினதும் பாதுகாப்பிற்காக எதிர்க்கட்சி முன்நிற்கும் – சஜித் பிரேமதாச

editor

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு தொடர்ந்தும் விளக்கமறியலில்

நாடு திறக்கப்படுமா? நாளை தீர்மானம்