உள்நாடு

கொரோனா தொற்றுக்கு இன்றும் 1,180 பேர் அடையாளம்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,180 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 258,405 ஆக அதிகரித்துள்ளது.

 

Related posts

சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க கோரிக்கை

பொதிகளை அனுப்பும் நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடுகிறது