உள்நாடு

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம்

(UTV|COLOMBO) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இதுவரை நாட்டில் 189 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

கொழும்பில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி கொலை – கணவன் தப்பியோட்டம்

editor

லங்காபுர பிரதேச செயலகம் மீண்டும் திறப்பு

தேசிய நிறுவனத்தை மூடுவதற்கு அமைச்சரவை அனுமதி