உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம்

(UTV|COLOMBO)- இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இதுவரை நாட்டில் 186 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இந்த வருடத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நாளை

வீட்டு மாடியிலிருந்து கீழே தவறி விழுந்த நபர் உயிரிழப்பு

editor

வன பகுதியில் பரவிய தீ அணைக்கப்பட்டுள்ளது