உள்நாடு

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 4 பேர் பூரணமாக குணம்

(UTV|COLOMBO) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 4 பேர் பூரணமாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, 42 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, தற்போது 132 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளராகக் களமிறங்க விரும்பவில்லை – எரான் மிகப் பொறுத்தமானவர் – ஹிருணிகா பிரேமச்சந்திர

editor

பல்கலைக்கழகங்களில் மானிடவியல் துறையில் புதிய சீர்திருத்தங்கள் – சுரேன் ராகவன்.

பாராளுமன்றத்தில் 22ஆவது திருத்தம் மீதான விவாதத்திற்கு திகதி நிர்ணயம்