உள்நாடு

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் மரணம்

(UTV | கொழும்பு) –  கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக உயர்வடைந்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தபால் மூல வாக்களிப்பு இன்று முதல் ஆரம்பம்

கேரளாவில் பரவும் கொரோனா வைரஸ் – இலங்கைக்கும் எச்சரிக்கை

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக உலக மக்கள் போராட்டம்!