உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கையில் அதிகரிப்பு

(UTV | கொவிட்-19) –  நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 04 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1643 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் 821 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதோடு, 811 பேர் பூரண குணமடைந்துள்ளனர். மேலும் 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Related posts

முஸ்லிம்கள் நல்லடக்கம் செய்வதை உறுதி செய்வதற்கு புதிய குழு- இப்தார் நிகழ்வில் ரணில்

சீமெந்து கல் ஒன்றின் விலை 100 ரூபாயாக உயர்வு

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்தவுக்கு பிணை

editor