உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் உயிரிழப்பு (UPDATE)

(UTV – கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரப் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இவர் அண்மையில் இத்தாலி நாட்டில் இருந்து வருகை தந்துள்ளார்.

குறித்த நபர் நியுமோனியா நிலைக்கு சென்றமையினால் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு பூட்டு

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு எதுவும் இல்லை

கருணா அம்மானை கைது செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு