உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 925 ஆக அதிகரிப்பு

(UTV|கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 09 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 925 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

காட்டு யானை தாக்குதலில் ஒருவர் பலி

மட்டக்களப்பில் கிழக்கு தமிழ் ஊடக இல்லம் ஆரம்பம் – மறைந்த ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி!!

editor

வட்டி விகிதம் மேலும் குறைப்பு