உள்நாடு

கொரோனா தொற்றுக்குள்ளானோரில் 50 வீதமானோருக்கு நோய் அறிகுறிகள் தென்படவில்லை

(UTV | கொவிட் 19) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரில் 50 வீதமானோருக்கு நோய் அறிகுறிகள் தென்படவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக , ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பேணி பாதுகாப்பாக செயற்படுமாறு சுகாதார அமைச்சர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Related posts

இன்று விசேட வங்கி விடுமுறை

வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை

editor

மோதரை பகுதியில் 15 பேர் தனிமைப்படுத்தலுக்கு