உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையில் உயர்வு

(UTV | கொவிட் – 19) – கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 03 பேர் இனங்காணப்பட்டுள்ளனரென, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 705 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், 172 பேர் இதுவரை பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 07 உயிரிழந்துள்ளனர்.

Related posts

ஐ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் தெரிவு [VIDEO]

தொடர்ந்தும் நாடு திரும்பும் இலங்கையர்கள்

நிதி முகாமைத்துவம் சுயாதீனமாக உள்ளதா? இல்லையா? என்பது குறித்து சிக்கல் நிலை – ஹர்ஷ டி சில்வா எம்.பி

editor