உள்நாடு

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் பூரண குணம்

(UTV|கொழும்பு )- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது வரை 157 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, இதுவரை 666 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Related posts

வெளிநாடுகளுக்கு வீட்டுப் பராமரிப்பு உதவியாளர் பதவிக்காக முதன்முறையாக வெளிநாடு செல்லும் பெண்களுக்கான அறிவிப்பு

பண்டாரகம – அடுளுகமை பகுதி முடக்கம்

மேலும் 16 பேர் குணமடைந்தனர்