உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 330

( UTV| கொவிட் – 19) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் சற்று முன்னர் இனங்காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 330 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

காலநிலையில் மாற்றமில்லை

பிரியந்த குமாரவின் இறுதிக் கிரியை நாளை

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்