உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 04 பேர் பூரண குணமடைந்துள்ளனர்

(UTV|கொழும்பு)- இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த நான்காவது நபர் பூரண குணமடைந்த நிலையில், மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 102 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வேட்புமனுவில் கையொப்பமிட்டார் சஜித்

‘ரத்மலானை ரொஹா’ உயிரிழப்பு

பிரதமர் தனது அலுவலக ஊழியர்களை வீட்டிலிருந்து செய்யக் கோருகிறார்