உள்நாடு

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 115ஆக உயர்வு

(UTV|கொழும்பு) – இலங்கையில் மேலும் 2 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 115 ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

இவாஸ்ட் சமூக சேவை அமைப்பினரால் அமீர் அப்னான் கௌரவிப்பு

editor

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தலில்