உள்நாடு

கொரோனா தொற்றிலிருந்து 86 பேர் குணமடைந்தனர்

(UTV|கொவிட் – 19) -இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 9 பேர் இன்று (18) பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனரென, சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இன்றைய தினத்தில் இதுவரை 9 பேர் குணமடைந்துள்ளதுடன், மொத்தமாக கொரோனா தொற்றிலிருந்து 86 பேர் பூரண குணமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சரத் பொன்சேகாவின் பதவி இடைநிறுத்ததை தடுக்கும் வகையில் தடை உத்தரவை கோரி ஆட்சேபனைகளை தாக்கல்

ஜனாதிபதி அநுரவின் உத்தரவுக்கு அமைய இரு வீதிகள் திறப்பு

editor

இன்றைய தினம் மேலும் 350 பேருக்கு கொரோனா உறுதி