உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை உயர்வு

(UTV|கொழும்பு)- இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டின் கொரோனா நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 2763 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 2094 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

Related posts

பல்கலைக்கழகங்களை மீள திறப்பது தொடர்பான அறிவித்தல்

152 ஆவது வருட பூர்த்தியை கொண்டாடும் இலங்கை காவல்துறை

சுமார் 6000 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் திக்கோவிட்ட துறைமுகத்திற்கு