உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

(UTV|கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,770 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி, நேற்றைய தினம்(25) கொரோனா வைரஸ் தொற்று உறுதியான 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

​சென்னையில் இருந்து வந்த நால்வருக்கும் பெல்ரூஸ் நாட்டில் இருந்து வந்த ஒருவருக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த ஒருவருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களில் இதுவரை 2,103 பேர் குணமடைந்துள்ளனர்.

அதன்படி, தற்போதைய நிலையில் 656 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

“IMF அனைத்திற்கும் தீர்வாகாது”- ரணில்

மர்மமான முறையில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் மீட்பு

editor

இலங்கை மின்சார சபை தலைவர் பதவி இராஜினாமா