வகைப்படுத்தப்படாத

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 117 ஆக உயர்வு

(UTVNEWS | COLOMBO) –இலங்கையில் மேலும் 2 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 117 ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

பல பிரதேசங்களில் இன்று இடியுடன் கூடிய மழை

UPDATE நியூஸிலாந்து துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு

பிரபல பாடகர் உலகை விட்டு பிரிந்தார்..