உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

(UTV|கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் இன்று(01) புதிதாக அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2049 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 1748 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழ் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்த இந்திய பிரதமர் மோடி

editor

பாஸ்மதி அரிசி தொடர்பில் வெளியான தகவல்

editor

புகையிரத சேவைகள் வழமைய நேர அட்டவணைப்படி…