உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு(UPDATE)

(UTV – கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் 3 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

அஸ்வெசும குறித்து உலக வங்கி பிரதிநிதிகள் வெளியிட்ட தகவல்கள்

editor

முதலாம் தவணை பரீட்சைகளுக்கு தடை

ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரும் கடிதத்தில் ரஞ்சன் கையெழுத்திட்டார்