உள்நாடு

கொரோனா தொடர்பில் போலி தகவல்களை பரப்பிய மேலும் இருவர் கைது

(UTVNEWS | COLOMBO) -கொரோனா வைரஸ் ​தொர்பாக சமூக வலைத்தளங்களில் போலி செய்தி பரப்பிய  மேலும் இருவர் இனங்காணப்பட்டுள்ளனர்.

குறித்த இருவர் தொடர்பில் தொடர்ந்து அவதானம் செலுத்தி வருவதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Related posts

அசாத் சாலியின் மனு நிராகரிப்பு

சிறைச்சாலை வளாகத்தினுள் பாரிய மரம் வீழ்ந்ததில் சிறைக் கைதி ஒருவர் பலி – 10 பேர் காயம்

editor

இலங்கையில் தொடர்ந்தும் அதிகரிக்கும் கொரோனா