உள்நாடு

கொரோனா தொடர்பில் போலி தகவல்களை பரப்பிய மேலும் இருவர் கைது

(UTVNEWS | COLOMBO) -கொரோனா வைரஸ் ​தொர்பாக சமூக வலைத்தளங்களில் போலி செய்தி பரப்பிய  மேலும் இருவர் இனங்காணப்பட்டுள்ளனர்.

குறித்த இருவர் தொடர்பில் தொடர்ந்து அவதானம் செலுத்தி வருவதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Related posts

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் வாணி விழா கொண்டாட்டம்!

editor

பெண்களை அதிகமாக தாக்கும் புற்றுநோயை!

சீன பாதுகாப்பு அமைச்சர் நாட்டிலிருந்து விடைபெற்றார்