உள்நாடு

கொரோனா தொடர்பில் தவறான தகவல்களை பரப்பிய பல்கலைக்கழக நிர்வாகி ஒருவர் கைது

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் குறித்த தவறான தகவல்களை சமூக ஊடகங்கள் மூலம் பரப்பியமை தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாக அதிகாரி ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, குறித்த நபரை கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவரை எதிர்வரும் ஏப்ரல் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

தேவையான திட்டங்களை அவசரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் – ஜனாதிபதி அநுர

editor

BREAKING NEWS – யோஷித ராஜபக்ஷவிற்கு பிணை

editor

“ஒரு நாடு, ஒரே சட்டம்” – ஜனாதிபதியிடம்