உள்நாடு

கொரோனா தடுப்பூசிகள் இலங்கைக்கு எப்போது கிடைக்கும்?

(UTV | கொழும்பு) – எதிர்வரும் ஏப்ரல் மாத முதல் இரண்டு வாரத்துக்குள் ரஷ்யாவினால் தயாரிக்கப்படும் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் முதற் தொகுதி நாட்டுக்கு கிடைக்கப் பெறும் என அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அடுத்த வாரமளவில் சீனாவில் தயாரிக்கப்படும் கொவிட்-19 தடுப்பூசிகள் நாட்டுக்கு கிடைக்க பெறும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Related posts

வீதியால் பயணித்த ரிஷாடின் ஆதரவாளர்கள் மீது வழிமறித்து மஸ்தானின் ஆதரவாளர்கள் தாக்குதல்

editor

இந்தியா செல்கின்றார் ஜனாதிபதி ரணில்

அலரி மாளிகை வளாகத்திற்குள் நுழைந்த விவகாரத்தில் மேலும் இருவர் கைது.