உள்நாடு

கொரோனா சடலங்களை அடக்கும் நடவடிக்கை இன்று முதல்

(UTV | கொழும்பு) – கொவிட் -19 (கொரோனா) வைரஸ் தொற்று காரணமாக உயிரிழக்கும் சடலங்களை அடக்கம் செய்வது இன்று முதல் தொடங்கும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, முதல் இரண்டு உடல்கள் கிழக்கு மாகாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியில் அடக்கம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஆர்வமுள்ளவர்களுக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அழைப்பு

ஜனாதிபதி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு திடீர் விஜயம் [VIDEO]

தேசபந்துவுக்கு எதிரான பிரேரணை அரசியலமைப்புக்கு முரணானது – முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ

editor