உள்நாடு

கொரோனா காரணமாக வத்தளை பகுதியில் பதற்ற நிலை

(UTV|கொழும்பு) – கொரோனா காரணமாக வத்தளை எலகந்த பகுதியில் இன்றும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து தனிமைப்படுத்தப்பட்ட இடமாக ஹந்தல வைத்தியசாலை மாற்றப்பட்டதை கண்டித்து வத்தளை எலகந்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில் குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

விசாரணைக் குழுவில் ஆஜராகுமாறு தேசபந்து தென்னகோனுக்கு அறிவிப்பு

editor

மின்சார சபையின் நிலக்கரி கையிருப்பு ஜூன் மாதம் வரையே

குற்றம் சுமத்தப்பட்டுள்ள அரசியல் வாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

editor