உள்நாடு

கொரோனா : ஓய்வு பெற்ற இலங்கை மருத்துவர் பலி

(UTV| பிரித்தானியா) – கொரோனா வைரஸினால் பிரித்தானியாவில் 70 வயதான ஓய்வு பெற்ற இலங்கையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் (28) இலண்டனில் வசிக்கும் (55) வயதுடைய மகரகம பகுதியை சேர்ந்த ஒருவரும் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் 59 வயதுடைய புத்தளம் பகுதியை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வில்பத்து காடழிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நம்பிக்கை கொண்டுள்ளோம் – ரிஷாட்

நளின் பண்டார குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்

விற்பனை, காட்சிப்படுத்தல் மற்றும் பொதுப் பயன்பாட்டுக்கு தடை