உள்நாடு

கொரோனா ஒழிப்பு செயற்பாடு – சுகாதார பரிசோதகர்கள் விலகல்

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தின் கீழ் உள்ள அதிகாரங்கள் தொடர்பான சிக்கலான சூழ்நிலை காரணமாக  கொவிட் -19 ஒழிப்பு செயற்பாடுகளில் இருந்து தாம் விலகிக் கொள்ளுவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.இதன்படி இன்றைய தினம் மதியம் 12.30 மணி முதல் குறித்த செயற்பாடுகளில் இருந்து விலகிக் கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இன்று இரவு புதிய அமைச்சரவையில் ஜனாதிபதி உரையாற்றுவார்

சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோ – பொலிஸ் உத்தியோகத்தர் பணி இடைநீக்கம்!

editor

மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு

editor