உலகம்சூடான செய்திகள் 1

கொரோனா உயிரிழப்பு 42 ஆயிரத்தை தாண்டியது

(UTVNEWS | COLOMBO) –உலக அளவில் 198க்கும் மேற்பட்ட நாடுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. 

சீனாவில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்திருக்கும் நிலையில், ஸ்பெயின், இத்தாலி, அமெரிக்கா நாடுகள் கொரோனாவால் மிகத் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42,000-த்தைத் தாண்டியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 858,892 ஆக காணப்படுகின்றது. 178,100 பேர் குணமடைந்துள்ளனர்.

Related posts

இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கு தடை..!

ஊரடங்கு உத்தரவை தளர்த்துவதற்கான நோக்கம் தொடர்பில் ஜனாதிபதி கருத்து

காற்றுடன் கூடிய நிலையில் மேலும் அதிகரிப்பு