உலகம்

கொரோனாவை தொடர்ந்து ‘டெல்டா’

(UTV | அமெரிக்கா) – அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் ‘டெல்டா’ கடும் சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் ஏற்பட்ட புயல் தாக்கம் காரணமாக மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, பாதுகாப்பிற்காக சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடியிருப்பாளர்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Related posts

சக்திவாய்ந்த நிலநடுக்கம் – நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை

editor

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதல் ஆங்கில பேராசிரியரானார் ஏ.எம்.எம். நவாஸ்!

மேற்கத்திய நாடுகளின் ஆதரவின்றி இஸ்ரேல் போரில் வெற்றி பெறும் – நெதன்யாஹு தெரிவிப்பு

editor