உள்நாடு

கொரோனாவிலிருந்து 3,158 பேர் குணமடைந்தனர்

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 16 பேர் பூரணமாக குணமடைந்து இன்று(25) வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,158 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை 3,333 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 13 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Related posts

ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுவுக்கு தமிழ் இளைஞர்கள் நியமனம்!

ஜனாதிபதி அநுரவின் அதிரடியால் ஓய்வூதியத்தை இழந்த 85 முன்னாள் எம்பிக்கள்

editor

மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்படமாட்டாது