உள்நாடு

கொரோனாவிலிருந்து 17 பேர் குணமடைந்தனர்

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 17 பேர் பூரணமாக குணமடைந்து இன்று(18) வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,060 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை 3,276 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 13 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Related posts

9 பேர் கொண்ட குழு நியமனம் – வர்த்தமானி வௌியீடு.

இலங்கை வந்தார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

editor

சஜித், அனுரவுக்கு சவால் விடுத்த ஜனாதிபதி ரணில்

editor