உள்நாடு

கொரோனாவிலிருந்து மேலும் 11 பேர் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 11 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,023 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு 2697 பேர் உள்ளாகியுள்ள நிலையில் தொடர்ந்தும் 663 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது

Related posts

இரு தரப்பினர் இடையே கைகலப்பு – ஒருவர் வெட்டிக் கொலை – 4 பேர் கைது

editor

பட்டதாரிகளுக்கான நியமனங்கள் இரத்து

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்பு