உள்நாடு

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்து சிகிச்சை பெற்று வந்த மேலும் 461 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

இதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 22,261 ஆக அதிகரித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

லங்கா சதொசவின் தலைவர் பசந்த யாப்பா பதவி விலகினார்

editor

சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான மழைவீழ்ச்சி

15 வயதுடைய இரு மாணவிகள் ஆலய கேணியில் தவறி விழுந்து உயிரிழப்பு

editor