உள்நாடு

கொரோனாவால் பொதுஜன பெரமுனவின் கூட்டங்கள் குறைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கொரோனா வைரஸ் காரணமாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பொதுஜன பெரமுன முன்னணியின் பொதுக்கூட்டங்களை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

Related posts

சீனாவிடமிருந்து இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு 26 மோட்டார் சைக்கிள்கள், 100 கணனிகள்

இன்றைய நாணய மாற்று விகிதம்!

தனிமைப்படுத்தல் விதிகளை மீறி இதுவரை 45,099 பேர் கைது