உலகம்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உலக வங்கி நிதியுதவி

(UTV|அமெரிக்கா ) – கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு 12 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியளிக்க உலக வங்கி முடிவு செய்துள்ளது.

வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் மருந்துகளை பெறுவதற்கு இந்த பணம் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கொவிட் தடுப்பு மருந்தால் மட்டுமே இயல்புநிலை மீண்டும் திரும்பும்

இஸ்தான்புல் நகரை பதம்பார்த்த குண்டுத்தாக்குதல்

கொவிட் – 19 : சிகிச்சை முறை எதற்கும் உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்கவில்லை