உள்நாடு

கொரொனோ – முகமூடிகள் தொடர்பில் விசேட அறிவித்தல்

(UTV|கொழும்பு) – உள்ளூர் சந்தையில் நிலவுவதாக தெரிவிக்கப்படும் பற்றாக்குறையை தவிர்க்கும் வகையில் ஒரு நபர் பதிவு செய்யப்பட்ட கடைகள் மூலம் ஐந்து அறுவை சிகிச்சை முகமூடிகளை மட்டுமே வாங்க முடியும் என தேசிய மருத்துவ ஒழுங்குமுறை ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.

கொரொனோ வைரஸ் பாதிப்புக்களை கட்டுப்படுத்த மக்கள் சன நெரிசல் உள்ள இடங்களில் முகமூடிகளை அணிந்து செல்லுமாறு சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மட்டக்களப்பு மக்களின் பிரச்சினைகளின் போது நானே நின்றேன் – இரா.சாணக்கியன்

editor

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் அழைப்பாணை

ஹிருணிகாவை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை