உள்நாடு

கொரொனோ – முகமூடிகள் தொடர்பில் விசேட அறிவித்தல்

(UTV|கொழும்பு) – உள்ளூர் சந்தையில் நிலவுவதாக தெரிவிக்கப்படும் பற்றாக்குறையை தவிர்க்கும் வகையில் ஒரு நபர் பதிவு செய்யப்பட்ட கடைகள் மூலம் ஐந்து அறுவை சிகிச்சை முகமூடிகளை மட்டுமே வாங்க முடியும் என தேசிய மருத்துவ ஒழுங்குமுறை ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.

கொரொனோ வைரஸ் பாதிப்புக்களை கட்டுப்படுத்த மக்கள் சன நெரிசல் உள்ள இடங்களில் முகமூடிகளை அணிந்து செல்லுமாறு சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 310 ஆக உயர்வு

இலங்கை பிரச்சினையில் சிக்கும் போதெல்லாம், ஒரு குடும்பத்தைப் போல முன்வந்து உதவும் இந்தியா – பிரதான பௌத்த மகாநாயக்க தேரர்

editor

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டம்

editor