உள்நாடு

கொரொனோ – பிரதமர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

(UTV|கொழும்பு) – உயிர் அச்சுறுத்தல் மிக்க கொரொனோ வைரஸ் பரவுவதை தடுக்க எடுக்கப்படவுள்ள நடவடிக்கைள் தொடர்பில் இன்று(28) மதியம் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

தினசரி பேக்கரி பொருட்களின் விநியோகத்தில் தடை

பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் நாளை முதல் திறப்பு